tag:blogger.com,1999:blog-2658515197331156383.post9035444709470239971..comments2023-10-30T17:13:00.441+05:30Comments on வெந்து தணிந்தது காடு!: காதலர்களுக்கு ஒரு கடிதம்...MJVhttp://www.blogger.com/profile/05665757615481934611noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2658515197331156383.post-87110959632206840732010-02-02T11:18:19.504+05:302010-02-02T11:18:19.504+05:30@சதீஷ் - வா மயில். நிச்சயம் அப்படி ஒரு சமுதாயம் உர...@சதீஷ் - வா மயில். நிச்சயம் அப்படி ஒரு சமுதாயம் உருவெடுக்குமானால் அதை விட உன்னதம் என்ன இருக்கின்றது. ஆனால் நீ சொன்னது போன்ற பொறுமைக்கான அளவுகோல் எப்பொழுதும் சரியாக தெரிவதில்லை. எவ்வளவு காலங்கள் காத்திருக்க போகிறார்கள் காதல் என்னும் கோட்டையின் தூண்களை கட்டிக் காக்கும் காதலர்கள் என்று தெரியவில்லை. முடிந்தவரை நம் தலைமுறையில் கண்டிப்பாக செயல் படுத்தலாம் என்ற நினைப்பு நிறைய உண்டு எனக்கு. <br /><br />தலைவரின் வரியை காட்டி மயக்கிட்ட.... அற்புதமான வரிகள் முன்பு எப்போதோ வாசித்தது. நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி. <br /><br />@தியா - வாங்க தியா. நன்றி.MJVhttps://www.blogger.com/profile/05665757615481934611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2658515197331156383.post-190387216110543292010-02-02T06:58:17.852+05:302010-02-02T06:58:17.852+05:30நேற்று வைரமுத்துவின் இதனால் சகலமானவர்களுக்கும் நூல...நேற்று வைரமுத்துவின் இதனால் சகலமானவர்களுக்கும் நூலில் "ஆதலினால் காதல் செய்வீர்" என்ற கடுரையை வாசித்துக் கொண்டிருந்தேன். <br />அதிலிருந்து சில வரிகள் இங்கே இட்டால் பொருத்தாமாக இருக்கும் இன்று தோன்றியது. <br /><br />"எந்த நாட்டிலும் காதலை இலக்கியம் ஆராதித்த அளவுக்கு சமுகம் ஆதரித்ததாய்ச் சரித்திரம் இல்லை. <br /><br />காரணம் - <br /><br />காதல் என்ற ரோஜாவில் இலக்கியம் மலர்களை மட்டுமே தரிசிக்கிறது. சமூகம் முட்களை மட்டுமே பார்க்கிறது."Sathish Mayilhttps://www.blogger.com/profile/03566981506727743821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2658515197331156383.post-4495466174188266502010-02-02T05:40:52.912+05:302010-02-02T05:40:52.912+05:30@காவிரிக்கரையான் - அருமையான பதிவு, இன்றைய காதலர்கள...@காவிரிக்கரையான் - அருமையான பதிவு, இன்றைய காதலர்களும், காதிலிக்க எத்தனிக்கும் உள்ளங்களும் படிக்க வேண்டிய ஒரு பதிவு.<br /><br />@பிரியமுடன் வசந்த் & புலிகேசி - நிச்சியமாக சாதி கொக்கி காதலை பல இடங்களில் கொத்திக்கொண்டுதான் இருக்கிறது, அதே சமயத்தில் காலம் மாறிக்கொண்டிருகிறது என்பதை மறுதலிக்க இயலாது. பத்து ஆண்டுங்களுக்கு முன் காதலுக்கு இருந்த எதிர்ப்பு எப்பொழுது இல்லை என்பது எதார்த்தமான் உண்மை. இதற்கு காரணம் நமது காவிரிக்கரையான் போல் பலர் பெற்றோரின் சம்மதத்தோடு மணம் முடிதலாகும். சமுதாய மாற்றம் என்பது ஓரிரவில் வந்துவிடாது, அது வரை சற்று பொறுமையுடன் தான் நாம் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு இந்த பதிவில் பதில் இட்டவர் அனைவரின் பெற்றோர்களும் காதாலுக்கு உப்புக்கொள்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் அனைவரும் பெற்றோர்கள் ஆகும் தருணத்தில் நிச்சயமாக உப்புக்கொள்வோம் என்று நம்புகிறேன். - மயில்Sathish Mayilhttps://www.blogger.com/profile/03566981506727743821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2658515197331156383.post-73906390238090242532010-02-01T12:59:59.190+05:302010-02-01T12:59:59.190+05:30வாங்க புலிகேசி. அது என்னமோ சத்தியமா உண்மைதான்... ப...வாங்க புலிகேசி. அது என்னமோ சத்தியமா உண்மைதான்... பல தருணங்களில் ஒண்ணுமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அனுபவங்களும் உண்டு:-(MJVhttps://www.blogger.com/profile/05665757615481934611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2658515197331156383.post-1105650141595108142010-02-01T08:34:51.469+05:302010-02-01T08:34:51.469+05:30//பிரியமுடன்...வசந்த் said...
என்னதான் பெற்றவ...//பிரியமுடன்...வசந்த் said...<br /><br /> என்னதான் பெற்றவர்கள் சம்மதம் வாங்கி திருமணம் முடிக்கவேண்டுமென்று நினைத்தாலும் கூடவே சாதின்ற கொக்கி போட்டு காதலை கொத்து கொத்தா கொத்திபோட்ற சாதிக்கூட்டத்தை என்ன செய்ய தல?<br />//<br /><br />அதேதான்...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2658515197331156383.post-13028201118541249912010-01-31T23:28:50.090+05:302010-01-31T23:28:50.090+05:30@ கனிமொழி - வருகைக்கு நன்றி கனிமொழி. கண்டிப்பாக கம...@ கனிமொழி - வருகைக்கு நன்றி கனிமொழி. கண்டிப்பாக கம்பி மேல் கால்கள் போன்ற நிலைமை தான் காதலர்களுக்கு. <br /><br />@ பிரியமுடன் வசந்த் - வாங்க வசந்த். அந்த கூட்டங்கள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கு ஒரு சமுதாய எழுச்சிதான் வழி வகுக்கும். பெத்தவங்களும் அதற்கு சோடை போகின்ற நிலைமை தான் பயமே. என்னதான் பேசினாலும் எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் பலருக்கு கிடைக்காமல் போகின்ற இந்த காதல் திருமணங்களுக்கு பெரும்பாலும் சாதிய அக்கிரமங்களே காரணம்...MJVhttps://www.blogger.com/profile/05665757615481934611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2658515197331156383.post-87861468021763559102010-01-31T21:46:43.266+05:302010-01-31T21:46:43.266+05:30என்னதான் பெற்றவர்கள் சம்மதம் வாங்கி திருமணம் முடிக...என்னதான் பெற்றவர்கள் சம்மதம் வாங்கி திருமணம் முடிக்கவேண்டுமென்று நினைத்தாலும் கூடவே சாதின்ற கொக்கி போட்டு காதலை கொத்து கொத்தா கொத்திபோட்ற சாதிக்கூட்டத்தை என்ன செய்ய தல?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2658515197331156383.post-13862181550813660922010-01-31T21:44:59.615+05:302010-01-31T21:44:59.615+05:30:-)
good...
we shouldn't leave both our parent...:-)<br />good...<br />we shouldn't leave both our parents and the love ...<br />the balancing is the game...கனிமொழிhttps://www.blogger.com/profile/06821212584013209402noreply@blogger.com